Navigation Menu

Showing posts with label காதல் கவிதைகள்.. Show all posts

காதல் தோல்வி




நீ இரவு உணவு

சமைத்துக்கொண்டிருக்கும்போது

தேன்துளியும் நானும்!


ஒரு சொட்டு
தேனெடுக்கும் தேனீ, பூவின்மீது தேனீ, தேன்துளி, தேன் உற்பத்திதேன்துளிக்கு
பல்லாயிரம் மலர்களில்
அமர்ந்தெழுகின்றனவாம் தேனீக்கள்!


முத்தம், காதல் கவிதை, தேனொழுகும் உதடு, உதட்டு முத்தம்நான்
மனிதனாக
பிறந்ததினால்..
உன் இரு இதழ்களில்
பல லட்சம்
தேன்துளிகள் பருகுகிறேன்.
                                                            வே.சுப்ரமணியன்.

மௌனம் எனும் சத்தம்!


காதல், காதல் கவிதைகள், இதயம், மௌனமொழி
உதடுகளால்
பேசப்பட்டால்
அது
மௌனமொழி கிடையாதாம்!

காற்றும் பேசக்கூடும்!


காற்றுக்கு
காதல், காதல் கடிதம். பறக்கும் முத்தம், காதலர்கள்
உருவம் கொடுத்தது..
தூரத்தில் நின்று
நீ கொடுத்த
முத்தம்.

காதல் காப்பீடும், அறிவுரையும்!



காதலிக்கும் போது
காதல் தோல்வி,காதல்,காதல் தோல்வி கவிதைகள்செலவழித்த பணத்தை
காதல்
தோற்றுவிட்டால்
திரும்பப்பெற்றுக்கொள்ளலாம்.

அறிவிப்பு பலகையுடன்
அறிமுகமானது
ஒரு
காப்பீட்டு நிறுவனம்!

தோற்காது
என்ற நம்பிக்கையில்
நிறுவனத்தை
சீண்டவில்லை எவரும்.

இது... மரணம் வேண்டும் நேரம்!


முத்தம்
அப்படியே
நின்றுவிடக்கூடாதா
என் மூச்சு...!


முத்தம்

என் சுவாசப்பையில்
உன் மூச்சுக்காற்று
நிறைந்து உள்ளபோது.
இதயம், சுவாசம்


வே.சுப்ரமணியன்.




கருப்பு வானவில்கள்!


நீ
என்றைக்காவது
கருப்பு வானவில்லை
பார்த்ததுண்டா......?
கூந்தல்

அழுமூஞ்சி ராக்காயி!


காதலி
உன்

அழுமூஞ்சியைப்பார்க்கும்போதெல்லாம்

எனக்கு

இப்படித்தான் தோன்றும்.