Navigation Menu

Showing posts with label சிறுகதை. Show all posts

பத்து ரூபாய் ஞானி!

(டெரர்கும்மி 2011 விருது வழங்கும் நிகழ்வில் கதைப்பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை!)

அதிகாலை சூரியன் நெற்றியைசுட்டுக்கொண்டிருந்தது.


உழவு,விவசாயம்,விவசாயி



“அப்பா! நான் கெளம்பிட்டேன். காசு குடு.” இந்த வார்த்தைகள் எப்போது வருமோ என்று பயந்துகொண்டிருந்த அப்பா...,

“அம்மாகிட்ட கேட்டியாடா?”

தயவுசெய்து மன்னிக்கவும்!

       "அம்மா, சீக்கிரமா வா! அவனுங்கள ஒரே நசுக்கா நசிக்கிரலாம். நாம போறதுக்குள்ள அவனுக, இடத்தை காலி பண்ணிட்டு ஓடினாலும் ஓடிடுவாணுக". சொல்லிக்கொண்டே இங்கும் அங்கும் அவசரத்தில் ஓடுவதும் ஒடியாரதுமாக இருந்தது அணில் குட்டி