Navigation Menu

Showing posts with label ஆன்மிகம். Show all posts

தன்னைத் தானறிதல்!



நண்பா! உன்னோட பேச்சால மேனேஜரையே அசச்சிப்புட்ட போ! நீ பெரிய ஆளுடா! உன்ன யாராலையும் அசைக்க முடியாதுடா!

ஒரு அப்ளிகேசென் பார்ம்மையே உன்னால பில்லப் பன்ன முடியல, உனக்கெல்லாம் எவன் வேல தருவான். இந்த உலகத்துல நீயெல்லாம் எப்பிட்றா வாழப்போற?

எப்பிட்றா மச்சான் அந்த பிகரையே மடக்கிட்ட?

சில கவலைகளும், சில சிறைகளும், சில பொருட்களும்.


ஆடம்பர பொருட்கள்,நவநாகரிக பொருட்கள். கடைகளில் பொருட்கள்
 
         நமது வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சியாக இருப்பதுதான். அதற்காக நாம் செய்ய வேண்டியவை ஏராமானவையாக இருக்கின்றன. நம் மகிழ்ச்சிக்கு தேவை என்னென்னவோ, எதெதெல்லாம் நமக்கு மகிழ்ச்சியை தரும் என நினைக்கிறோமோ, அவை அனைத்தையும் பெற்றுவிட துடிக்கிறோம். இந்த போராட்டத்தில் கன நேர இன்பம் கிடைத்தாலும், துக்கமும் கவலையும் நம்மை ஆட்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால், பெரும்பாலும் அவை நாம் உபயோகிக்கும் பொருட்களாகத்தான் இருக்கும். அதனால்தான் புத்தர் போதித்தார், ‘எந்த பொருளின் மீது உனக்கு ஆசை இல்லையோ, அந்த பொருளினால் உனக்கு துன்பமில்லை’ என்று. ஆமாம், நாம் ஏதாவது ஒரு புதிய

கடவுள், கத்தரிக்காய், வெங்காயம், மனிதன்.

                                                   சாமியார், ஆத்திகவாதி, நாத்திகவாதி, போலி சாமியார்கள்

ஒரு அழகிய கிராமத்தில், கடவுளை மிகவும் பயபக்தியோடு வணங்கும் ஆத்திகவாதியும், கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதியும் இருந்தனர். ஆத்திகவாதி மக்களை சந்திக்கும்போதெல்லாம், கடவுளின் பெருமைகளை மணிக்கணக்கில் எடுத்துக்கூறுவார். அதைக்கேட்டு மக்களும், ஆமாம்! ஆமாம்! கடவுள் இருக்கிறார். என்று தங்களுக்குள் கூறிச்செல்வர்கள். அதே போல், நாத்திகவாதி மக்களை சந்திக்கும் போதெல்லாம், “கடவுள் இல்லை, அறிவியலை பாருங்கள்” என்று இவர் போதிப்பார். உடனே மக்களும், ஆமாம்! ஆமாம்! கடவுள் இல்லை, என்று தீர்மானித்துவிடுவார்கள்.