Navigation Menu

Featured Post

Ad Block

காதல் தோல்வி




நீ இரவு உணவு

சமைத்துக்கொண்டிருக்கும்போது

தேன்துளியும் நானும்!


ஒரு சொட்டு
தேனெடுக்கும் தேனீ, பூவின்மீது தேனீ, தேன்துளி, தேன் உற்பத்திதேன்துளிக்கு
பல்லாயிரம் மலர்களில்
அமர்ந்தெழுகின்றனவாம் தேனீக்கள்!


முத்தம், காதல் கவிதை, தேனொழுகும் உதடு, உதட்டு முத்தம்நான்
மனிதனாக
பிறந்ததினால்..
உன் இரு இதழ்களில்
பல லட்சம்
தேன்துளிகள் பருகுகிறேன்.
                                                            வே.சுப்ரமணியன்.

மௌனம் எனும் சத்தம்!


காதல், காதல் கவிதைகள், இதயம், மௌனமொழி
உதடுகளால்
பேசப்பட்டால்
அது
மௌனமொழி கிடையாதாம்!

காற்றும் பேசக்கூடும்!


காற்றுக்கு
காதல், காதல் கடிதம். பறக்கும் முத்தம், காதலர்கள்
உருவம் கொடுத்தது..
தூரத்தில் நின்று
நீ கொடுத்த
முத்தம்.

காதல் காப்பீடும், அறிவுரையும்!



காதலிக்கும் போது
காதல் தோல்வி,காதல்,காதல் தோல்வி கவிதைகள்செலவழித்த பணத்தை
காதல்
தோற்றுவிட்டால்
திரும்பப்பெற்றுக்கொள்ளலாம்.

அறிவிப்பு பலகையுடன்
அறிமுகமானது
ஒரு
காப்பீட்டு நிறுவனம்!

தோற்காது
என்ற நம்பிக்கையில்
நிறுவனத்தை
சீண்டவில்லை எவரும்.

இது... மரணம் வேண்டும் நேரம்!


முத்தம்
அப்படியே
நின்றுவிடக்கூடாதா
என் மூச்சு...!


முத்தம்

என் சுவாசப்பையில்
உன் மூச்சுக்காற்று
நிறைந்து உள்ளபோது.
இதயம், சுவாசம்


வே.சுப்ரமணியன்.




கருப்பு வானவில்கள்!


நீ
என்றைக்காவது
கருப்பு வானவில்லை
பார்த்ததுண்டா......?
கூந்தல்

பதினான்கு வயதுடையவனின் கண்ணீர் கவிதை!


ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் ஆசையை
கல்லுடைக்கும் குழந்தை தொழிலாளிஒன்பதாயிரம் சுக்காய்
உடைத்தெறிந்துவிட்டு
ஹோட்டலில் டேபிள் துடைக்கிறேன்,
குடும்பத்தின்
வறுமையை துடைக்க.

உணவருந்த வருவோரின்
கைகளில் பளபளத்தது

தன்னைத் தானறிதல்!



நண்பா! உன்னோட பேச்சால மேனேஜரையே அசச்சிப்புட்ட போ! நீ பெரிய ஆளுடா! உன்ன யாராலையும் அசைக்க முடியாதுடா!

ஒரு அப்ளிகேசென் பார்ம்மையே உன்னால பில்லப் பன்ன முடியல, உனக்கெல்லாம் எவன் வேல தருவான். இந்த உலகத்துல நீயெல்லாம் எப்பிட்றா வாழப்போற?

எப்பிட்றா மச்சான் அந்த பிகரையே மடக்கிட்ட?

அழுமூஞ்சி ராக்காயி!


காதலி
உன்

அழுமூஞ்சியைப்பார்க்கும்போதெல்லாம்

எனக்கு

இப்படித்தான் தோன்றும்.

அரசாங்க உத்தியோகம்!

இளந்தம்பதி

அப்போதுதான்
முன்னேறிக்கொண்டிருக்கும்
ஒரு சமூகத்தின்
இளந்தம்பதிக்கு..
கொஞ்சம்
கூடுதலான இன்பம்தான்,
இளந்தம்பதிகளின் ஊடல்

மகுடம் சூடும் பதிவர்கள்! விழா இரண்டு.


ஒவ்வொரு கலைஞனும் தனது கலைப்படைப்பிற்கு பலனாக, கோடி கோடியாக பணத்தையோ அல்லது பொன்னையும் பொருளையுமோ எதிர்பார்ப்பதில்லை. மாறாக, யாரேனும் ஒருவரிடமிருந்து வரும் “நல்லாருக்கு” எனும் ஒரே ஒரு சிறிய வார்த்தை போதும், அது, எவ்வளவு பொன்னையும் பொருளையும் கொடுத்தாலும் பெற்றுத்தராத மகிழ்ச்சியை, அந்த ஒரு சிறிய வார்த்தை பெற்றுத்தரும். தற்போது தமிழ் பதிவுலகமும் இது போன்ற மகிழ்ச்சிகளை, இல்லை இதை விட மிகப்பெரிய மகிழ்ச்சிகளை பரிமாறிக்கொண்டு வருகிறது. இது விருதினை பகிர்ந்து கொள்வது, எனும் முறையில் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில்தான் விருது பெரும் ஒவ்வொரு பதிவனும், தான் செல்லும் பாதையில் அசைக்க முடியா நம்பிக்கையுடன், கம்பீர நடைபோடுகிறான்.