Navigation Menu

இது... மரணம் வேண்டும் நேரம்!


முத்தம்
அப்படியே
நின்றுவிடக்கூடாதா
என் மூச்சு...!


முத்தம்

என் சுவாசப்பையில்
உன் மூச்சுக்காற்று
நிறைந்து உள்ளபோது.
இதயம், சுவாசம்


வே.சுப்ரமணியன்.




24 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  2. வாழ வேண்டிய இளந்தளிர்களின் கவிதையும், தலைப்பும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட காதல் கவிதை! . தங்களின் நலம் நாடும்!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றிகள் அய்யா. காதலர்களின், காதல்நேர உணர்வுகளை பதிவு செய்ய முயற்சி செய்தேன் அய்யா. எனது பயணம் இன்னும் நெடுந்தூரமிருக்க, ஆரம்பத்திலேய எனது தவறுகளை சுட்டிக்காண்பித்த தங்கள அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி அய்யா! தாங்கள் என்மீது எடுத்துக்கொண்ட உரிமைக்கும், என் மீது தாங்கள் வைத்துள்ள அன்புக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள் அய்யா! இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் அய்யா! மிக்க நன்றி!

      Delete
  3. காதல் வயப்பட்டவர்களின் சிந்தனையும்
    எதிர்பார்ப்பும் வித்தியாசமாகவும்
    ரசிக்கும்படியாகவும்தான் இருக்கிறது
    ரசிக்கும்படியான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான சிந்தனையையும், எதிர்பார்ப்பையும் ரசித்த தங்களது அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி அய்யா!

      Delete
  4. காதல் வயப்பட்டவர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுவது தவறில்லை.அது காதலின் உச்ச வெளிப்பாடே.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா! உணர்வினை உணர்ந்து கருத்திட்டமைக்கும், தங்களது மேம்பட்ட வருகைக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  5. அருமை அருமை. ஆமா உள்ளுக்குள் பல்பு எரிய ஆரம்பிச்சுட்டுதா பாஸ்?

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் ரொம்ப கொடுமை பாஸ். ஒன்பது வருஷங்களுக்கு முன் எரிய ஆரம்பிச்சது. இன்னும் ப்யூஸ் ஆகம ஓடிட்டு இருக்கு. தங்களது வருகைக்கு ரொம்ப நன்றி பாஸ்!

      Delete
  6. நல்லா இருக்கு பாஸ்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பாஸ்! தங்களது தொடர் வருகை எனக்கு மேலும் மேலும் உற்சாகம் கொடுக்கிறது பாஸ்... ரொம்ப நன்றி பாஸ்..

      Delete
  7. ethukku intha kaathal veri!?

    kavithai!
    rasanai!

    ReplyDelete
    Replies
    1. வாழ்வின் பல வெறிகளையும் ரசிக்க முனைந்ததால் இருக்குமோ?..
      நன்றி நண்பரே!

      Delete
  8. சுருக்கமாக இருந்தாலும் நறுக்குன்னு காதலை சொல்லும் வரிகள் .அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா! தங்களது வருகைக்கும் மேம்பட்ட கருத்துரைக்கும்.

      Delete
  9. நல்ல சிந்தனை ,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான தங்களது வருகைக்கும், மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  10. கவிதை அருமை நன்பரே! ,கவிதைக்கு பொருத்தமாக படம் தேர்வு செய்வதில் கொஞ்சம் கவனம் வைக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! கவிதையின் அர்த்தத்தை எடுத்துரைக்க இந்த படங்கள் பொருத்தமானது, என்ற மனநிறைவின் முடிவில் இந்த படங்களை சேர்த்தேன். மேலும் தங்களது விளக்கமான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன் நண்பரே! மிக்க நன்றி!

      Delete
  11. எனக்கு விருது கொடுத்துருக்காங்க... அதனை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்..
    என் தளத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்களும், அதை என்னிடமும் பகிர்ந்துகொண்டமைக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகளும்.. மிக்க நன்றி தம்பி!

      Delete
  12. அனுபவம் பேசுகிறதோ..?
    அருமையான உணர்வு..

    இருமுறை மீண்டும் படித்துவிட்டேன்..

    தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

    ReplyDelete
    Replies
    1. தங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி உறவே! மீண்டும் இணைவோம்.. தங்களது வருகைக்கு மிக்க நன்றி!

      Delete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!