மௌனம் எனும் சத்தம்! on October 18, 2012 Get link Facebook X Pinterest Email Other Apps உதடுகளால் பேசப்பட்டால் அது மௌனமொழி கிடையாதாம்! யார் சொன்னது?.. நாம் முத்தமிடும்போது உதடுகளையும் பயன்படுத்துகிறோமே!. வே.சுப்ரமணியன். Comments குட்டன்ஜிOctober 18, 2012 at 8:21 PMமுத்தத்துக்கு மிஞ்சிய மொழி உண்டா என்ன?அருமை தோழா!ReplyDeleteRepliesSubramanianOctober 19, 2012 at 8:18 AMதங்களது ஆழமான ரசிப்பிற்கு மிக்க நன்றி தோழா! தங்களது வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது! மிக்க நன்றி!DeleteRepliesReplyReplyதிண்டுக்கல் தனபாலன்October 18, 2012 at 9:35 PMஅதானே...? அருமை... (படங்களும்)ReplyDeleteRepliesSubramanianOctober 19, 2012 at 8:20 AMதங்களது வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி அய்யா!DeleteRepliesReplyReplySeeniOctober 19, 2012 at 5:09 AMada !thirumpa thirumpa padiththen!rasiththen..ReplyDeleteRepliesSubramanianOctober 19, 2012 at 8:23 AMதங்களது வருகையாலும் கருத்துரையாலும் நான் நெகிழ்ந்துபோகிறேன் நண்பா! விரும்பி ரசித்து கருத்துரயிட்டமைக்கு மிக்க நன்றி நண்பா!DeleteRepliesReplyReplyvimalanperaliOctober 19, 2012 at 7:25 PMஅது மௌன மொழிதான்.ReplyDeleteRepliesSubramanianOctober 20, 2012 at 9:52 AMகருத்துக்களால் ஒத்துப்போன கருத்தை சொல்லும் கருத்துரைக்கு மிக்க நன்றி அய்யா!DeleteRepliesReplyReplyமுனைவர் இரா.குணசீலன்October 21, 2012 at 3:14 PMகவிதை அருமை..பக்கவடிவமைப்பு மிகவும் அருமை.ReplyDeleteRepliesReplySubramanianOctober 21, 2012 at 3:25 PMதங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அண்ணா!ReplyDeleteRepliesReplyவெற்றிவேல்October 21, 2012 at 8:18 PMமவுன முத்தம் அழகு....ReplyDeleteRepliesSubramanianOctober 22, 2012 at 8:55 AMவருகைக்கும் முத்தத்தை ரசித்தமைக்கும் மிக்க நன்றி நட்பே!DeleteRepliesReplyReplyசீனுOctober 22, 2012 at 8:33 AMமழைக் காலத்திற்கு ஏற்ற மிக அருமையான கவிதை...# ஏனையா இப்புடி ReplyDeleteRepliesSubramanianOctober 22, 2012 at 8:58 AMஅடடா! உங்களுக்கு ரொம்ப குளிருதுன்னு நெனைக்கிறேன்! அங்கே சாரல் ரொம்ப அதிகமோ? நன்றி நண்பா!DeleteRepliesReplyReplyசசிகலாOctober 22, 2012 at 12:15 PMபடத்தின் சாரல் வரிகளிலா அல்லது வரியின் சாரல் படத்தினிலா ? அழகு.ReplyDeleteRepliesSubramanianOctober 22, 2012 at 5:39 PMமொத்தம் மூன்று கருத்துருவாக்கத்தை பதிவு செய்திருக்கிறேன் சகோ!ஓன்று: வரிகளின் சாரலில்,இரண்டு: படத்தின் சாரலில்,மூன்று: இரண்டும் கலந்து.தங்களது அழகான ரசனைக்கு மிக்க நன்றி சகோ!DeleteRepliesReplyReplyVijayan DuraiOctober 22, 2012 at 7:07 PMஅடடே (மூனு புள்ளி ஒரு ஆச்சரியக்குறி)! நல்லா இருக்கு நன்பரே,முத்ததின் சொந்தக்காரி யாரோ??ReplyDeleteRepliesSubramanianOctober 23, 2012 at 7:15 PMயாரோ! யாருக்குத்தெரியும்! கற்பனை நிஜமாகும்போது தெரியும். வருகைக்கு நன்றி நண்பா!DeleteRepliesReplyReplyஆத்மாOctober 23, 2012 at 8:30 PMஅருமையான டச்சிங்க் கவிதை நன்பரே.....தொடருங்கள்ReplyDeleteRepliesReplyஆத்மாOctober 23, 2012 at 8:31 PMதலைப்புக்கு அழகான எழுத்துருக்களை பயன்படுத்தியிருக்கிரீர்களே....நன்றாக இருக்கிறது டெம்ப்ளேட்ReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!
முத்தத்துக்கு மிஞ்சிய மொழி உண்டா என்ன?அருமை தோழா!
ReplyDeleteதங்களது ஆழமான ரசிப்பிற்கு மிக்க நன்றி தோழா! தங்களது வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது! மிக்க நன்றி!
Deleteஅதானே...? அருமை... (படங்களும்)
ReplyDeleteதங்களது வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteada !
ReplyDeletethirumpa thirumpa padiththen!
rasiththen..
தங்களது வருகையாலும் கருத்துரையாலும் நான் நெகிழ்ந்துபோகிறேன் நண்பா! விரும்பி ரசித்து கருத்துரயிட்டமைக்கு மிக்க நன்றி நண்பா!
Deleteஅது மௌன மொழிதான்.
ReplyDeleteகருத்துக்களால் ஒத்துப்போன கருத்தை சொல்லும் கருத்துரைக்கு மிக்க நன்றி அய்யா!
Deleteகவிதை அருமை..
ReplyDeleteபக்கவடிவமைப்பு மிகவும் அருமை.
தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அண்ணா!
ReplyDeleteமவுன முத்தம் அழகு....
ReplyDeleteவருகைக்கும் முத்தத்தை ரசித்தமைக்கும் மிக்க நன்றி நட்பே!
Deleteமழைக் காலத்திற்கு ஏற்ற மிக அருமையான கவிதை...# ஏனையா இப்புடி
ReplyDeleteஅடடா! உங்களுக்கு ரொம்ப குளிருதுன்னு நெனைக்கிறேன்! அங்கே சாரல் ரொம்ப அதிகமோ?
Deleteநன்றி நண்பா!
படத்தின் சாரல் வரிகளிலா அல்லது வரியின் சாரல் படத்தினிலா ? அழகு.
ReplyDeleteமொத்தம் மூன்று கருத்துருவாக்கத்தை பதிவு செய்திருக்கிறேன் சகோ!
Deleteஓன்று: வரிகளின் சாரலில்,
இரண்டு: படத்தின் சாரலில்,
மூன்று: இரண்டும் கலந்து.
தங்களது அழகான ரசனைக்கு மிக்க நன்றி சகோ!
அடடே (மூனு புள்ளி ஒரு ஆச்சரியக்குறி)! நல்லா இருக்கு நன்பரே,முத்ததின் சொந்தக்காரி யாரோ??
ReplyDeleteயாரோ! யாருக்குத்தெரியும்! கற்பனை நிஜமாகும்போது தெரியும். வருகைக்கு நன்றி நண்பா!
Deleteஅருமையான டச்சிங்க் கவிதை நன்பரே.....
ReplyDeleteதொடருங்கள்
தலைப்புக்கு அழகான எழுத்துருக்களை பயன்படுத்தியிருக்கிரீர்களே....
ReplyDeleteநன்றாக இருக்கிறது டெம்ப்ளேட்