Navigation Menu

Showing posts with label சமூகம். Show all posts

காதல் காப்பீடும், அறிவுரையும்!



காதலிக்கும் போது
காதல் தோல்வி,காதல்,காதல் தோல்வி கவிதைகள்செலவழித்த பணத்தை
காதல்
தோற்றுவிட்டால்
திரும்பப்பெற்றுக்கொள்ளலாம்.

அறிவிப்பு பலகையுடன்
அறிமுகமானது
ஒரு
காப்பீட்டு நிறுவனம்!

தோற்காது
என்ற நம்பிக்கையில்
நிறுவனத்தை
சீண்டவில்லை எவரும்.

பதினான்கு வயதுடையவனின் கண்ணீர் கவிதை!


ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் ஆசையை
கல்லுடைக்கும் குழந்தை தொழிலாளிஒன்பதாயிரம் சுக்காய்
உடைத்தெறிந்துவிட்டு
ஹோட்டலில் டேபிள் துடைக்கிறேன்,
குடும்பத்தின்
வறுமையை துடைக்க.

உணவருந்த வருவோரின்
கைகளில் பளபளத்தது

அரசாங்க உத்தியோகம்!

இளந்தம்பதி

அப்போதுதான்
முன்னேறிக்கொண்டிருக்கும்
ஒரு சமூகத்தின்
இளந்தம்பதிக்கு..
கொஞ்சம்
கூடுதலான இன்பம்தான்,
இளந்தம்பதிகளின் ஊடல்

முரண்பாடுகள்!


நாய்கள் ஜாக்கிரதை!
வாசலில் தொங்கும் எச்சரிக்கை பலகை.
இங்கு..
நாய்கள் என்பது யார்?




எது காதல்?..


         காதல் என்பது என்ன? காதல் என்கிற ஒன்று உண்டா? இல்லையா? உண்மையா? பொய்யா? காதலால் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா? என்ற பல கேள்விகள் இன்றுவரை விவாதங்களாக பரிணாமித்திருப்பதை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இதில் தற்போது நாம் சிந்திக்க வேண்டியது, காதலால் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா? என்பதை விட, காதலால் பாதிக்கப்படும் ஆண்களும், பெண்களுமான இளைஞர் சமூகத்தை எப்படி மீட்டெடுப்பது என்பதுதான். இந்த மீட்டெடுப்பின்போது நாம் இன்னொன்றையும் செய்ய வேண்டும். அது என்னவென்றால், காதலுக்கு ஏற்பட்டிருக்கும் சில களங்கங்களை நீக்குவது. காதலுக்கு களங்கங்கள் யாரால் ஏற்ப்படுகிறது என்றால்.. அது.. காதலர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் சில அப்பாவி இளைஞர்களால்தான்.
 
காதல், காதல் கவிதைகள், காதலர் தினம், காதல் தோல்வி